திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1523 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1523பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை அணுகினவருக்கு தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி விச்வச நீயன் ஆனவன் -– சம்சாரத்தில் இருக்கச் செய்தே அவனை விச்வசித்து பற்றப் பெற்றேன்) 6
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6
பதவுரை Show / Hide
உம்பர் உலகோடு உயிர் எல்லாம், Umbra Ulagodu Uyir Ellam - தேவலோகத்தோடு கூட (மற்றுமுள்ள மநுஷ்யாதி பிராணிகளையும் (- (நாடி, நறையூரில் கண்டேன்-.))
உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை, Undhiyil Vambu Malarmel Padaithaanai - (தனது) திருநாபியிலுள்ள பரிமளம்மிக்க தாமரைப் பூவிலே ஸ்ருஷ்டித்தவனும்
மாயோனை, Maayoni - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனும்
அம்பு அன்ன கண்ணாள், Ambu Anna Kannaal - அம்புபோன்ற கண்களை யுடையவளான
அசோதை தன், Asothai Than - யசோதைப்பிராட்டியின்
சிங்கத்தை, Singaththai - சிங்கக்குட்டி போன்ற பிள்ளையும்
நம்பனை, Nambanai - ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனுமான எம்பெருமானை