திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1524 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று ஸ்ரீ பிள்ளை அமுதனார் பணிக்கும் படி) 7 | கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-7 | பதவுரை Show / Hideகட்டு ஏறு நீள் சோலை, Kattu Aeru Neel Solai - காவல் மிக்கிருப்பதும் நீண்ட சோலைகளையுடையதுமான (- (நாடி, நறையூரில் கண்டேன்-.)) காண்டவத்தை தீ மூட்டி விட்டானை, Kaandavaththai Thee Mootti Vittanai - காண்டவமென்னும் வனத்தை அக்நிக்கு இரையாக்கினவனும் மெய்யம் அமர்ந்த பெருமானை, Meyyam Amarntha Perumaanai - திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும் மட்டு ஏறு கற்பகத்தை, Mattu Aeru Karppagaththai - தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை மாதர்க்கு ஆய், Maatharkku Aayi - (ஸத்யபாமைப்) பிராட்டிக்கா வண் துவரை நட்டானை, Van Thavarai Nattaanai - (கொணர்ந்து) ஸ்தாபித்தவனுமான எம்பெருமானை |