திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1525 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை – ஆசை உடையேனாய்க் கிட்டி – அவ்வாசைக்கு அனுரூபமாக ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன்) 8 | மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8 | பதவுரை Show / Hideமண்ணின் மீ பாரம், Mannin Mee Paaram - பூமியின் மீது உண்டான சுமைகளை (- (நறையூரில், கண்டேன்-.)) கெடுப்பான், Keduppaan - தொலைப்பதற்காகவும் மறம் மன்னர், Maram Mannar - மாற்றரசர்களது பண்ணின் மேல் வந்த படை எல்லாம், Pannin Mel Vandha Padai Ellam - ஒழுங்காக எதிர்த்து வந்த எல்லாச் சேனைகளும் விண்ணின் மீது ஏற ஸ்ரீ, Vinnin Meedhu Aera Sri - வீரஸ்வர்க்கம் போய்ச் சேரும்படியாகவும் பாரத்ந்து, Bharathndhu - பாரதப்போரில் விசயன் தேர் ஊர்ந்தானை, Visayan Ther Oornthaanai - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனை நான் நண்ணிநாடி, Naan Nanninaadi - நான் ஆசைப்பட்டுத்தேடி |