திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1528 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அருமந்தான் ஒரு மதிப்பன் இப்படி எளிவரவு படுவதே -என்று திரு உள்ளம் புண்பட்டு அவனுடைய சாபத்தை போக்கினான் ஆயத்து – அதுக்கடி என் என்னில்-திருவாளன் – தத்ர நாராயண ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீயபதி யாகையாலே அவனுடைய -இணை யடியே யடை நெஞ்சே —அபிமானிகளும் ஆபன்னர் ஆன அன்று பற்றும் திருவடிகளை நெஞ்சே நீ பற்றப் பார்) 1 | பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே –6-9-1 | பதவுரை Show / Hideபெடை அடர்த்த, Pedai Adarth - பேடையோடுகூடின மட அன்னம், Mada Annam - அழகிய ஹம்ஸபக்ஷியானது பிரியாது, Priyadhu - அப்பேடையைச் சற்றும் விட்டும் பிரியாமல் உடனிருந்து கமலம் மலர், Kamalum Malar - தாமரைப்பூவில் மடல் எடுத்து, Madal Eduthu - இதழ்களைக் கழற்றிவிட்டு மது நுகரும், Madhu Nukarum - தேனைப் பருகப்பெற்ற வயல், Vayal - கழனிகளாலெ உடுத்த, Uthutha - சூழப்பட்ட திரு நறையூர், Thiru Naraiyur - திருநறையூரி லெழுந்தருளி யிருப்பவனாய்,- |