திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1532 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து பிரளயம் தேடி வந்தால் இங்கு உண்டோ என்று பண்டையிலும் இளைத்துக் காட்டும் திரு வயிற்றை உடையவன் –தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார்) 5 | அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான் இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே –6-9-5 | பதவுரை Show / Hideஅகில் குறடும், Akil Kuradum - அகில் கட்டைகளையும் (- (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை-.)) சந்தனமும், Sandhanamum - சந்தனக் கட்டைகளையும் அம் பொன்னும், Am Ponnum - அழகிய பொன்களையும் அணி முத்தும், Ani Muthum - அழகிய முத்துக்களையும் திரை, Thirai - அலைகளானவை மிக கொணர்ந்து, Miga Konrandhu - மிகுதியாகத் திரட்டிக் கொண்டு வந்து உந்தும், Undum - தள்ளுகிற வியன் பொன்னி, Viyan Ponni - ஆச்சரியமான பொன்னி யாற்றையுடைய பகல் கரந்த, Pakal Karandha - (பாரதப்போரில்) ஸூரியனை மறைத்த சுடர் ஆழி, Sudar Aazhi - உஜ்வலமான சக்கரத்தை படையான், Padaiyaan - ஆயுதமாகவுடையனும் இ உலகு ஏழும், I Ulagu Ezhum - இவ்வுலகங்களெல்லாவற்றையும் புக கரந்த, Puga Karandha - உள்புகச்செய்து மறைத்து வைத்த திரு வயிற்றின், Thiru Vayittrin - திருவயிற்றை யுடையவனுமான பெருமானுடைய பொன் அடியே, Pon Adiye - அழகிய திருவடிகளையே |