திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1534 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபகார சீலனான கிருஷ்ணன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய விபூதி நாயகன் என்னும் இடம் தோற்ற வைத்த வளையத்தை உடையவன் திருவடிகளை அடை நெஞ்சே) 7 | சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடை
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும் திரு நறையூர்
கார் தழைத்த திருவுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோதியாதே
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே –6-9-7 | பதவுரை Show / Hideசீர்தழைத்த கதிர், Seerthazhaiththa Kathir - அழகுமிக்க கதிர்களையுடைய (- (அவற்றையடுத்து முளைத்த) (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை -.)) செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களினுடையவும் செங்கமலம், Sengamalai - செந்தாமரைகளினுடையவும் இடை இடையில், Idai Idaiyil - நடு நடுவே கரும்பு, Karumbu - கரும்புகளானவை ஓங்கி பார் தழைத்து, Ongi Paar Thazhaiththu - உயரவெழுந்து தரையிலே படியவளர்ந்து பயன் விளைக்கும், Payan Vilaikkum - பலன்களைக் கொடுக்கப்பெற்ற கார் தழைத்த திரு உருவன், Kaar Thazhaiththa Thiru Uruvan - காளமேகப்போன்ற திருமேனியை யுடையவனும் விண்ணவர் கோன், Vinnavar Kon - தேவாதி தேவன் தார் தழைத்த துழாய் முடியன், Thaar Thazhaiththa Thuzhai Mudiyan - பூக்கள் நிறைந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனுமான கண்ணபிரான், Kannapiraan - கண்ணபிரானுடைய தளிர் அடியே, Thalir Adiye - தளிர்போன்ற திருவடிகளையே |