திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1536 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே ஸ்ரீ சர்வாதிகன் –அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார்) 9 | மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே –6-9-9 | பதவுரை Show / Hideமறை ஆரும், Marai Aarum - வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட (- (நீள் செல்வத் திருநறையூர்-;) (இணை அடியே நெஞ்சே அடை-.)) பெரு வேள்வி, Peru Velvi - பெரிய யஜ்ஞங்களிலுண்டான கொழும்புகை, Kozhumbugai - நல்ல புகையானது வளர்ந்து போய், Valarnthu Poi - மேலே கிளம்பிப்போய் எங்கும் நிறை ஆர வான்மூடும், Engum Nirai Aara Vaanmoodum - எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்து ஆகாசத்தை மறைக்கப்பெற்ற பிறை ஆரும் சடையானும், Pirai Aarum Sadaiyanum - சந்திரகலையையுடைய சடை முடியை யுடையனான சிவனும் பிரமனும், Brahmanum - நான்முகனும் முன், Mun - முன்னேநின்று தொழுது ஏத்த, Thozhudhu Aetha - வணங்கித்துதிக்கும்படி இறை ஆகி நின்றான் தன், Irai Aagi Nindraan Than - ஸ்வாமியாயெழுந்தருளியிருக்கும் பெருமானுடைய |