திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1544 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காரண பூதனனவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே – பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன்-இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை – நமோ நாராயணமே —சஹஸ்ர அஷரீ மாலா-மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல) 7 | நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7 | பதவுரை Show / Hideநின்றவரையும், Nindravaraiyum - ஸ்திரமாக நிற்கின்ற மலைகளும் (- (ஆகிய இவையெல்லாம்) (திருநாமம் நமோநாராயணம்-;) (நன்று சொன்னேன் காண்மின்.)) கிடந்த கடலும், Kidandha Kadalum - வற்றாதேயிருக்கின்ற ஸமுத்ரமும் திசையும், Thisaiyum - திக்குக்களும் இரு நிலனம், Iru Nilanam - பரந்த பூமியும் ஒன்றும் ஒழியா வண்ணம், Onrum Ozhiyavannam - சிறிதும் பாழாகாதபடி எண்ணி நின்ற, Enni Nindra - ஸங்கல்பத்தாலே ப்ரவாஹ நித்யமாக்கிக்கொண்டேவருகிற அம்மானார், Ammanar - ஸ்வாமியும் குன்று, Kundru - கோவர்த்தனமலையை குடை ஆ எடுத்த அடிகளுடைய, Kudai A Edutha Adigaludaiya - குடையாயவேந்தின ஸ்வாமியுமானவனுடைய தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே! |