திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1560 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1560பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை – இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை – எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை) 3
எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின் அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3
பதவுரை Show / Hide
எம்மானும், Emmaanum - என் தகப்பனும் (- (நறையூர் நின்ற நம்பீ!- ;))
எம் அனையும், Em Anaiyum - என் தாயும்
என்னை பெற்று, Ennai Petru - என்னைப் பிரஸவித்துவிட்டு
ஒழிந்ததன் பின், Ozhindadhan Pin - நீங்கிய பின்பு
அடியேனுக்கு, Adiyenukku - அடியேனுக்கு
அம்மானும், Ammanum - தகப்பனும்
அம்மனையும், Ammanaiyum - தாயும்
ஆகி நின்ற, Aagi Nindra - தானேயாய்நின்ற
நல், Nal - விலக்ஷணமாய்
மானம், Maanam - பெருமைபொருந்தி
ஒண், On - அழகியதான
சுடரே, Sudare - தேஜஸ் ஸ்வரூபியே!,
உன், Un - உன்னுடைய
மை மானம், Mai Maanam - மைபோன்ற
வண்ணம் அல்லால், Vannam Allal - திருமேனி நிறத்தையல்லது (வேறொன்றையும்)
மகிழ்ந்து, Magizhndu - மனமுவந்து
ஏத்த மாட்டேன், Aetha Maatten - துதிக்கமாட்டேன்.