திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1680 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும் அவ்விறுமாப்பைப் பொகட்டு திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் – சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு) 3 | விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ –8-4-3 | பதவுரை Show / Hideநீ, Nee - நீ (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-) (வந்து ஊதாய்-)) விண்ட மலர் எல்லாம், Vindha Malai Ellam - விகஸித்த புஷ்பங்களி லெல்லாம் ஊதி, Oothi - ஒலிசெய்து என் பெறுதி, En Peruthi - என்னபேறு பெறுகின்றாய்? (ஒன்றுமில்லை) அண்டம் முதல்வன், Andam Muthalvan - பரமபதத்துக்கு நிர்வாஹகனும் அமருர்கள் எல்லாரும் பண்டு வணங்கும், Amarurgal Ellaarum Pandu Vanangum - தேவர்களெல்லாரும் (தங்கள் அஹங்காரந் தொலைந்து) ஸேவித்து வணங்கப் பெற்றவனுமான வண்டு நறு துழாய், Vandu Naru Thuzhai - வண்டுகள் படிந்து பரிமளம் மிக்க திருத்துழாயைக் கொண்டு |