திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1682 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய்) 5 | ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-5 | பதவுரை Show / Hideநீ, Nee - நீ (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய -;)) ஏர் ஆர் மலர் எல்லாம், Ear Ar Malai Ellam - அழகு நிரம்பிய (மற்ற புஷ்பங்களிலெல்லாம் ஊதி, Oothi - ஒலி செய்து என் பெறுதி, En Peruthi - என்னபேறு பெறுவாய்; (ஒன்றும் பெறமாட்டாய்.) பார் ஆர் உலகம், Par Ar Ulagam - இப்பூமியிலே பொருந்திய ஜனங்களெல்லாம் பரவ, Parava - வணங்குமாறு பெரு கடலுள், Peru Kadalul - பெரிய ஸமுத்ரத்தினுள்ளே கார் ஆமை ஆன, Kar Aamai Aan - பெரிய ஆமையாகத் திருவவதரித்த தார் ஆர் நறு துழாய், Thar Ar Naru Thuzhai - மாலையிலே பொருந்திய பரிமளம் மிக்க திருத்துழாயிலே தாழ்ந்து ஊதாய், Thazhndu Oodhai - வைகியிருந்து (வந்து) ஊது. |