திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1685 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய்) 8 | நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-8 | பதவுரை Show / Hideநெடு நீர், Nedu Neer - அதிகமான ஜலத்தையுடைய (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (கொண்டு ஊதாய்-.)) வயல், Vayal - வயல்களிலுண்டான நீலம் மலர்கள், Neelam Malargal - நீலோற்பல மலர்களிலும் மருங்கில், Marungil - சுற்றிலுமுள்ள மலர் எல்லாம், Malar Ellam - எல்லா மலர்களிலும் சால, Sala - மிகவும் ஊதாதே, Oothathe - ஒலிசெய்வது தவிர்த்து வாள் அரக்கர் காலன், Vaal Arakkar Kalan - வாட்படையையுடைய ராக்ஷஸர்களுக்கு மிருத்யுவான கதிர் முடி மேல், Kathir Mudi Mael - ஒளி பொருந்திய திருமுடி மீதுள்ள கோலம், Kolam - அழகிய நறு, Naru - பரிமளம் மிக்க துழாய், Thuzhai - திருத்துழாயை |