திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1686 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1686பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில் போகச் சொல்லுகிறேனோ) 9
நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான் கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல் கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-9
பதவுரை Show / Hide
நந்தன் மதலை, Nandan Mathalai - நந்தகோப குமாரனும் (- (கோல் தும்பீ!-))
நிலம் மங்கை நல் துணைவன், Nilam Mangai Nal Thunaivan - பூமிப்பிராட்டிக்கு இனிய வல்லபனும்
அந்தம் முதல்வன், Andham Muthalvan - ஸம்ஹாரத்துக்குக் ஸ்ருஷ்டிக்குங் கடவனும்
அமரர்கள் தம் பெருமான், Amarar Galam Perumaan - நித்யஸூரிகட்குத் தலைவனும்
கந்தம் கமழ், Kandham Kamazh - பரிமளம் கமழப்பெற்றவனும்
காயா வண்ணன், Kaayaa Vannaan - காயாம்பூப்போன்ற நிறத்தனுமான பெருமானுடைய
கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள
கொந்து, Kondhu - கொத்துக் கொத்தான
நறு, Naru - மணம்மிக்க
துழாய் கொண்டு, Thuzhaai Kondo - திருத்துழாயைக் கொணர்ந்து
ஊதாய், Oodhai - ஊது.