திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1710 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே அவனே ரஷகனாம்படி இருக்கை- மலையை குடையாக எடுத்து பரிஹரித்து ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாத படி இருக்கிறவர்) 3 | புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை
மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல்
கயல் துளு கண புர மடிகள் தமிடமே –8-7-3 | பதவுரை Show / Hideமுயல் துளர், Muyal Thular - முயற்சிசெய்கிற களைக்கொட்டுகளையுடைய மிளை, Milai - சிறுதூறுகளில் நின்றும் முயல், Muyal - முயல்களானவை துள, Thula - துள்ளவும், வளம், Valam - செழிப்பாக விளை, Vilai - விளைகின்ற வயல், Vayal - கழனிகளிலே கயல், Kayal - கயல்மீன்கள் துளு, Thulu - துள்ளவும் பெற்ற கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,- புயல் உறு, Puyal Uru - பெருங்காற்றோடு கூடின வரை மழை, Varai Mazhai - கல் மழை பொழிதர, Pozhithara - பொழியுமளவில் மணி நிரை, Mani Nirai - அழகிய பசுக்கள் மயல் உற, Mayal Ura - கலங்கி நிற்க (அப்போது) வரை, Varai - (கோவர்த்தன) மலையை குடை, Kudai - குடையாக எடுவிய, Eduviya - எடுத்த நெடியவர், Nediyavar - மஹாபுருஷனான அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய இடம், Idam - திவ்ய தேசமாம். |