திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1743 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைக் கொள்ளும் அளவு போராது- செய்த குற்றங்கள் ஆராய்வதாக நீ இட்ட யமாதிகளும் என் பக்கல் வாராத படி பண்ண வேணும் -என்கிறார்) 6 | ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை
பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதம் என்று தொடாமை நீ
காத்தி போல் கண்ண புரத்துறை யம்மானே –8-10-6 | பதவுரை Show / Hideஉன், Un - உன்னுடைய (- (கண்ணபுரத்துறையம்மானே!- ;)) சே அடி, Sae Adi - திருவடிகளை ஏத்தி, Aethi - துதித்து எண்ணி இருப்பாரை, Enni Iruppaarai - சிந்தித்திருக்குமவர்களை நமன் தமர், Naman Thamar - யமபடர்கள் பார்த்து இருந்து, Paarthu Irundhu - உயிர்போகுங்காலத்தை எதிர்பார்த்திருந்து அங்கு, Angu - அந்த சரமஸமயத்தில் பற்றாது, Patraathu - வந்து கிட்டமாட்டாமல், சோத்தம், Soththam - “நமஸ்காரம், நாம் அஞ்சுவதும், Naam Anjuvadhum - நாம் (அணுகுவதற்கும்) அஞ்சுகின்றோம்” என்று, Endru - என்று சொல்லி தொடாமை, Thodamai - தொடுதலும் செய்யாதபடி நீ காத்தி போன்ம், Nee Kaathi Poonm - ரக்ஷித்தருளுகிறாயன்றோ. |