திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1744 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1744பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் கிட்டாமையையோ – உன் பிரபாவத்தாலே அவர்களுக்கு மறைந்து வர்த்திக வேண்டும்படியாய் அன்றோ இருக்கிறது -என்கிறார்) 7
வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே –8-10-7
பதவுரை Show / Hide
வெள்ளை நீர், Vellai Neer - திருப்பாற்கடலினுடைய (- (கண்ணபுரத்துறை அம்மானே!- ;))
வெள்ளத்து, Vellathu - வெள்ளத்திலே
அணைந்த, Anaindha - சேர்ந்த
அரவு அணைமேல், Aravu Anaimeel - சேஷசயனத்தின்மேலே
துள்ளு நீர், Thullu Neer - சிறுதிவலைகள்
மெள்ள, Mella - மெதுவாகவீச
துயின்ற, Thuyinra - திருக்கண்வளர்ந்தருள்கின்ற
பெருமானே, Perumane - ஸ்வாமியே!
வள்ளலே, Vallale - உதாரனே!
உன் தமர்க்கு, Un Thamarkku - உன் அடியார் விஷயத்தில்
நமன் தமர், Naman Thamar - யமபடர்கள்
என்றும், Endrum - எக்காலத்திலும்
கள்ளர் போன்ம், Kallar Poonm - திருடர்போலே மறைந்தொளிப்பர்கள்.