திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1746 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1746பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உம்முடைய விரோதி போன படி தான் என் – நீர் பெற்ற பேறு தான் என் -என்ன) 9
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப் பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே –8-10-9
பதவுரை Show / Hide
முன், Mun - முந்துற (- (கண்ணபுரத்து உறை அம்மானே!- ;) (அதற்குப்பிறகு அடியேன்))
என்னை, Ennai - அடியேனை
உனக்கு, Unakku - உனக்கு
தொண்டு ஆக, Thondu Aaga - அடியவனாக
நாட்டினாய், Naatthinai - நிறுத்திக்கொண்டாய்;
அத்தனையே கொண்டு, Aththanaiye Kondu - அவ்வளவே காரணமாக
என் வல் வினையை, En Val Vinaiyai - எனது கொடிய பாவங்களை
மாட்டினேன், Maatthinenn - மாளச்செய்தேன்;  (அதுவுமன்றி)
பாட்டினால், Paattinaal - இப்படிப்பட்ட பாசுரங்களினால்
உன்னை என் நெஞ்சத்து இருந்தமை, Unnai En Nenchatthu Irundhamai - நீ எனது நெஞ்சினுள் இருக்கிற படியை
காட்டினாய், Kaatthinai - விளங்கச்செய்தாய்.