திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1750 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும் கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் – பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன்) 3 | வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரியகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-3 | பதவுரை Show / Hideவாதை வந்து அடர, Vathai Vandu Adara - கஷ்டம்நேர்ந்து அதிகரிக்க (- (திருக்கண்ணங்குடியுள், நின்றானே-.)) வானமும், Vaanamum - ஆகாசமும் நிலனும், Nilanum - பூமியும் மலைகளும், Malaigalum - மலைகளும் அலை கடல், Alai Kadal - மலையெறிகின்ற கடலிலே குளிப்ப, Kulippa - அழுந்திவிட. மீது கொண்டு, Meethu Kondo - (இவற்றை யெல்லாம்) தன் மேலே யேறிட்டுக் கொண்டு உகளும், Ugalum - களிப்புடன் உலாவுகிற மீன் உரு ஆகி, Meen Uru Aagi - மத்ஸ்ய ரூபியாகி விரி புனல், Viri Punal - பரம்பின பெருவெள்ள நீரை வரி அகடு, Vari Akadu - அழகிய (தனது) செலுவிலே ஒளித்தோன், Oliththon - அடக்கின எம்பெருமான், போது, Podhu - உரிய காலத்திலே அலர், Alar - விகஸிக்கிற புன்னை, Punnai - புன்னைகளென்ன மல்லிகை, Mallikai - மல்லிகைகளென்ன மௌவல், Mauval - முல்லைகளென்ன (இவற்றினுடைய) புது விரை மது மலர், Puthu Virai Madhu Malar - புதிய பரிமளத்தையும் தேனையுமுடைய பூக்களிலே அளைந்து, Alaindhu - அளாவி சீதம் ஒண் தென்றல், Seetham On Thendral - குளிர்ந்த அழகிய தென்றற்காற்று திசை தொறும், Thisai Thorum - எல்லாப்பக்கங்களிலும் கமழும், Kamazhum - வாஸனைவீசப்பெற்ற |