திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1751 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் – பாண்டவர்களுக்கு சாரதி யானவன்) 4 | வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல்காலத் துயர் கொடி யொளிவளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-4 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகால், (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.)) வென்றி சேர், Vendri Ser - வெற்றிபெறுந்தன்மையுடையதும் திண்மை, Thinmai - வலிமையுடையதும் விலங்கல் மா மேனி, Vilangkal Maa Meni - மலைபோன்ற பெரிய வடிவுடையதும் வெள்எயிறு, Velaiyiru - வெறுத்தகோரப்பற்களையும் ஒள் எரி, Ol Eri - ஜ்வலிக்கின்ற அக்நியோடொத்த தறு கண், Tharu Kan - வட்டணித்த கண்களையும் உடையதுமான பன்றி ஆய், Pandri Aayi - வராஹரூபியாய்த் திருவவதரித்து பார் மகள், Paar Magal - பூமிப்பிராட்டியினுடைய பயலை, Payalai - விரஹவேதனையை தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும் பஞ்சவர் பாகன், Panjavar Bhagan - பாண்டவர்களுக்கு ஸாரதியுமான எம்பெருமான்,- ஒன்று அலா உருவத்து, Onru Ala Uruvaththu - பலவகைப்பட்ட உருவங்களையுடையவையாய் உலப்பு இல், Ulappu Il - முடிவில்லாமல் பல் காலத்து, Pal Kaalaththu - நீண்டகாலமுள்ளவையாய் உயர் கொடி ஒளி வளர் மதியம் சென்று சேர் சென்னி சிகரம், Uyar Kodi Olli Valar Madhiyam Sendru Ser Chennni Sikaram - உயர்ந்தகொடிகளானவை ஒளிமிக்க சந்திர மண்டலத்தளவும் சென்று சேரும்படியாக ஓங்கின சிகரங்களை யடையவையான நல் மாடம், Nal Maadam - அழகிய மாடமாளிகைகளை யுடைத்தான |