திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1771 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே – ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று – பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே) 4 | கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே –9-3-4 | பதவுரை Show / Hideநல் மங்காய், Nal Mangai - உயிர்த்தோழியே!, (- (ஆதலால்) (போய் தொழுதும் எழு)) கொங்கு உண்டே கரி ஆக, Kongu Unde Kari Aaga - தேனுண்கிறவண்டு ஒன்றே ஸாக்ஷியாக (பிறரொருவருமறியாதபடி) கொடியேற்கு வந்தான், Kodiyerku Vandhaan - பாலியான என்பக்கல் விக்கு) வந்தனான நங்கள் ஈசன், Nangal Eesan - எம்பெருமான் முன், Mun - முன்பு நமக்கே பணித்த, Namakke Panitha - நமக்குச் சொல்லி வைத்த மொழி, Mozhi - சொற்படி செயிதிலன், Seyithilan - நடத்தவில்லை; அவன் மன்னும் ஊர், Avan Mannum Oor - அப்பெருமான் பொருந்தி வாழுமிடமாயும் பொங்கு முந்நீர், Pongu Munnir - அலைமோதுகின்ற கடலானது கரைக்கே, Karaikkai - கரையோரத்திலே மணி உந்து, Mani Unthu - ரத்னங்களைக் கொழித்துத்தள் ளுமிடமாயுமுள்ள புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை |