திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1797 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் – இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே) 10 | செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-10 | பதவுரை Show / Hideதென் இலங்கை, Then Ilangai - தென் திசையிலுள்ள இலங்கா புரியானது மலங்க, Malanga - கலங்கும்படியாக செற்றவன், Settravan - த்வம்ஸம்பண்ணினவனும் தேவபிரான், Devapiraan - தேவர்களுக்குப் பிரபுவானவனும் திரு மாமகனை டிபற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட, Thiru Mamakanai Tipratum En Nenjam Koyil Konda - பெரிய பிராட்டியாரைப் பெற்றுவைத்தும் என் மனதைக் கோயிலாகக்கொண்டுள்ளவனுமான பேரருளாளன், Perarulalan - பேரருளாளப்பெருமானுடைய பெருமை, Perumai - பெருமையை பேச கற்றவன், Pesakattravan - அருளிச் செய்ய வல்லவரும் காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களை யுடையவருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வாருடைய கண்ணகத்தும், Kannagathum - கண்களினுள்ளும் மனத்தும், Manathum - நெஞ்சினுள்ளும் அகலா, Akala - விட்டுநீங்காத கொற்றவன், Kotravan - ஸர்வேச்வரனாய் முற்றுலகு ஆளி, Mutrulagu Aali - ஸகலலோகநாதனான பெருமான் நின்ற, Nindra - நித்யவாஸம்பண்ணப்பெற்ற குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின் |