திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1805 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1805பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன் இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள்) 8
நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள் ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8
பதவுரை Show / Hide
நம் தமர்காள், Nam Thamarkal - நம்மோடொத்த பகவத்பக்தர்களே! (- (எம்பெருமான் ஊர் அடைமின்கள்))
நார் ஆர் இண்டை, Naar Aar Indai - நார்களில் நெருங்கக் கோக்கப்பட்ட மாலைகளையும்
நாள் மலர், Naal Malar - அப்போதலர்ந்த பூக்களையும்
கொண்டு, Kondru - ஏந்திக் கொ;ண்டு
ஆரா அன்போடு, Aaraa Anbodu - பரபக்தியுக்தராய்க் கொண்டு
வார்புனல், Vaarpunal - நீண்ட நீர்நிலங்களிலே
மேய்ந்து, Meiyndhu - இரைமேய்ந்து
வயல், Vayal - வயல்களில்
வாழும், Vaalum - வாழ்கின்ற
கூர் வாய் நாரை, Koora Vaai Naarai - கூர்மையுள்ள வாயலகுகளையுடைய நாரைகள்
பேடையோடு, Pedaioodu - பேடைகளுடனே
ஆடும், Aadum - களித்துவர்த்திக்கப்பெற்ற
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியென்கிற
எம்பெருமான் ஊர், Emperumaan Oor - திவ்யதேசத்தை
அடைமின்கள், Adaiminkal - சென்று சேருங்கள்