திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1807 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்) 10 | சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10 | பதவுரை Show / Hideசிலைபால், Silaihaal - சார்ங்கத்தாலே இலங்கை, Ilankai - லங்காபுரியை செற்றான், Setraan - அழித்தவனும் மற்று, Mattru - அன்றியும் சினம், Sinam - சிற்றங்கொண்ட ஓர் வேழம், Oru Vezham - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையினது கொலை ஆர், Kolai Aar - கொலைத் தொழில்வல்ல கொம்பு, Kombu - தந்தங்களை கொண்டான், Kondaan - முறித்துக் கொண்டவனான பெருமான் மேய, Meya - நித்யவாஸம் பண்ணுகிற குறுங்குடி மேல், Kurungkudi Mael - திருக்குறுங்குடி விஷயமாக கலை ஆர் பனுவல்வல்லான், Kalai Aar Panuvalvallaaan - சாஸ்த்ரோக்த லக்ஷணங்களமைந்த கவிகளைப் பாட வல்லவரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த மாலை, Maala - சொல்மாலையாகிய நிலை ஆர் பாடல், Nilai Aar Paadal - நிலைநிற்கும் பாசுரமாகிய (வேதரூபமான) இத்திருமொழியை பாட, Paada - பாடவே பாவம், Paavam - பாவங்கள் நில்லா, Nilla - நில்லாமல் ஓடிப்போம் |