திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1815 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1815பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொற்றாமரையை இருப்பிடமாக உடையாளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் அவளுக்குத் தகுதியான தாமும் ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் – வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது) 8
மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல் சந்துசேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும் வந்துசேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-8
பதவுரை Show / Hide
மஞ்சு சேர் வான், Manju Seer Vaan - மேகங்கள் சேர்ந்த ஆகாசம் (- (நெஞ்சே) (வல்லவாழ் *** மருவு))
எரி, Eri - அக்நி
நீர், Neer - ஜலம்
நிலம், Nilam - பூமி
கால், Kaal - காற்று ஆகிய
இவை, Ivai - இப்பஞ்சபூதங்களும்
மயங்கி நின்ற, Mayangi Nindra - கூடிவர்த்திக்கிற
அஞ்சு சேர் ஆக்கையை, Anju Seer Aakkaiyai - பாஞ்ச பௌதிகமான சரீரத்தை
அரணம் அன்று என்று, Aranam Andru Endru - ரக்ஷகமல்லவென்று கொண்டு
உய்ய, Uyya - உஜ்ஜீவித்துப் போக
கருதினால் ஏல், Karuthinaal Ael - நினைத்தாயாகில்
சந்து சேர், Sandhu Seer - சந்தனமணிந்த
மெல் முலை, Mel Mulai - மெல்லிய முலைகளையுடைய
பொஷ் மலர் பாவையும் தாமும், Posh Malar Paavayum Thaamum - பெரிய பிராட்டியாரும் தாமுமாக
நாளும், Naalum - எப்போதும்
வந்து சேர, Vandhu Sera - கூடிவாழுமிடமான