திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1816 | பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள் தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்கும் மகோதாரன் – இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது) 9 | வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9 | பதவுரை Show / Hideவெள்ளியார், Velliyar - பாசுபதர்களென்றும் (- (வல்லவாழ் *** மருவு)) பிண்டியார், Pindiyar - ஜைநர்களென்றும் என்றிவர், Endru Ivar - சொல்லப்படுகிற புறமதத்தவர்கள் ஒதுக்கின்ற, Othukkindra - சொல்லிக்கொண்டுதிரிகிர கள்ளம் நூல் தன்னையும், Kallam Nool Thannaiyum - பொய்யான சாஸ்த்ரங்களையும் கருமம் அன்று என்று, Karumam Andru Endru - ‘இவைநமக்கு உபாதேயமல்ல’ என்றுகொண்டு உய்ய, Uyya - உஜ்ஜீவித்துப்போக கருதினாய் ஏல், Karuthinai Ael - நினைத்தாயாகில் தெள்ளியார், Thelliyar - தெளிவுபெற்றவர்கள் கைதொழும், Kaithozhum - வணங்கப்பெற்ற தேவனார், Devanar - ஸ்வாமியாயும் மா முநீர், Maa Munir - பெரிய கடலில் நின்றும் அமுது, Amuthu - அமுதத்தை தந்த, Thanda - எடுத்துத் தந்தருளின வள்ளலார், Vallalar - உதார்ராயுமிருக்கிற பெருமாளுடையதான |