திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1837 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1837பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் – காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை) 10
தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –9-9-10
பதவுரை Show / Hide
தேடற்கு அரயவனை, Theedarku Arayavananai - (ஒருவற்கும் தன்முயற்சியாலே) தேடிப்பிடிக்க முடியாதவனும்
திருமாலிருஞ்சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருப்பவனும்
ஆடல் பறவையனை, Aadal Paravaiyai - (ஸந்தோஷத்திற்குப் போக்குவிடன) ஆட்டத்திற்சிறந்த பெரிய திருவடியை ஊர்தியாகவுடையனுமான ஸுந்தரபாஹுவை.
அணி ஆய் இழை காணும் என்று, Ani Aay Izhai Kaanum Endru - அழகிய ஆபரணங்களையுடைய என்மகள் காணப்பெறுவளென்று.
மாடம் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன, Maadam Kodi Mathil Soozh Mangaiyaar Kalikanri Sonna - மாடங்களில் நாட்டின் கொடிகளோடு கூடின திருமதிள்களாலே சூழப்பட்ட திருமங்கை நாட்லுள்ளர்க்கு தலைவரான ஆழிவார்ருளிச்செய்த
பாடல், Paadal - பாடலாகிய
பனுவல் பத்தும், Panoval Pathum - இப்பத்துப்பாசுரங்களையும்
பயில்பார்க்கு, Payilpaarakku - கற்பவர்களுக்கு
பாவங்கள் இல்லை, Paavangal Illai - பாவமொன்று மில்லையாகும்.