திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1849 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1849பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை ஸ்ரீ திருமலையிலே கண்டோம் – இனி ஸ்ரீ திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் – என்கிறார்) 2
பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர் மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய் என்னை யாளுடை யீசனை யெம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே –10-1-2
பதவுரை Show / Hide
பொன்னை, Ponnai - பொன்போல விரும்பத்தகுந்தவனும்
மா மணியை, Maa Maniyai - நீலமணிபோன்றவனும்
அணி ஆர்ந்தது ஓர் மின்னை, Ani Aarnthathu Oru Minnai - அழகுமிக்கதொரு மின்னற் கொடிபோன்று உஜ்ஜவல ஸ்வரூபியானவனும்
என்னை ஆளுடை ஈசனை, Ennai Aaludai Eesanai - என்னை அடிமைகொண்ட ஸ்வாமியுமான
எம்பிரான் தன்னை, Embiran Thannai - ஸர்வேச்வரனை
யாம், Yaam - அடியோம்
(நெருநல்), Nerunel - நேற்று
வேங்கடத்து உச்சியில், Vengadathu Uchiil - திருவேங்கடமலையின் சிகரத்தில்
கண்டு, Kandu - ஸேவித்து,
(இன்று), Indru - இன்றைக்கு
தண்காவிலே சென்று காண்டும், Thankavilai Sendru Kaandum - திருத்தண்காவிலே போய் ஸேவிப்போம்.