திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1853 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1853பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும் பரம உதாரனை ஸ்ரீ திருச் சேறையிலே கண்டோம் இனி ஸ்ரீ திருக் குடந்தையிலே காணக் கடவோம் என்கிறார்) 6
வானையார் அமுதம் தந்த வள்ளலைத் தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய் ஆனை வாட்டி யருளும் யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6
பதவுரை Show / Hide
வானையார், Vaanaiyaar - வானுலகத்திலுள்ளார்க்கு
அமுதம் தக்க, Amudham Thakka - அமுதமெடுத்தளித்த
வள்ளலை, Vallalai - உதாரனும்,
தேனை, Thenai - தேன்போல இனியவனும்
ஆனை, Aanaik - (குவலயாபீடமென்கிற) யானையை
வாட்டி அருளும், Vaatti Arulum - கொன்றொழித்தவனும்
அமரர்தம் கோனை, Amarartham Konai - நித்யஸூரிகளுக்கு நியாமகனுமான எம்பெருமானை
யாம், Yaam - அடியோம்
நீள் வயல் சேறையில், Neel Vayal Seraiyil - நீண்டவயல்களை யுடைத்தான திருச்சேறையில்
கண்டுபோய், Kandupoy - ஸேவித்து
குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே
சென்று காண்டும், Sendru Kaandum - போய்ஸேவிப்போம்.