திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1875 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்- ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி) 8 | கவள யானைப் பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணர் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-8 | பதவுரை Show / Hideகவளம் யானை, Kavalam Yaanai - கவளங்கொள்ளுமியல் பினவான யானைகளும் பாய் புரவி, Paai Puravi - பாய்ந்து வருகிற குதிரைகளும் தேரோடு, Therodu - தேர்களும் ஆகிய இவையெல்லாவற்றொடுங்கூட அரக்கர் எல்லாம் துவள, Arakkar Ellam Thuvalla - ராக்ஷஸஜாதியடங்கலும் கஷ்டப்படும்படியாக வென்ற, Vendra - ஜயித்த வென்றியாளன் தன் தமர், Vendriyaalan Than Thamar - ஜயசீலரான பெருமாளுடைய கிங்கரர்களான வானரவீரர்கள் கொல்லாமே, Kollaame - (நம்மை) கொல்லாதபடி, தவளம் மாடம் நீடு, Thavalam Maadam Needu - வெண்மையான மாடமாளிகை களினால் நீண்டிருக்கிற அயோத்தி, Ayodhya - அயோத்திமா நகர்க்கு காவலன் தன், Kaavalan Than - அரசரான தசரதருடைய சிறுவன், Siruvar - திருக்குமார்ராய் குவளை வண்ணன், Kuvazhai Vannan - குவளை மலர்போன்ற நிறத்தையுடையரான இராமபிரான் காண, Kaana - காணும்படியாக குழமணிதூரம், Kuzhamanithooram - குழமணிதூரக்கூத்து ஆடீர், Aadeer - ஆடுங்கோள். |