திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1876 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம்) 9 | ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின்
கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9 | பதவுரை Show / Hideஏடு ஒத்த, Aedu Oththa - பனையோலே விரிந்தாற்போல் அகன்றதாயும் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.)) நீள், Neel - நீண்டதாயும் இலை, Ilai - இலையையுடைத்தாயுமிருக்கிற வேல், Vel - வேற்படையை ஏந்தும், Aendhum - கையிற்கொண்ட எங்கள் இராவணனார், Engal Iravananar - எங்கள் பிரபுவான இராவணன் ஓடி போனார், Odi Poonar - முதுகுகாட்டி ஓடிப்போய் விட்டார் நாங்கள், Naangal - நாங்களோ எய்த்தோம், Eyththom - இளைத்தோம், உய்வது ஓர் காரணத்தால், Uyvathu Oor Kaaranathaal - (இனி) உஜ்ஜீவிப்பதன் பொருட்டு உங்கள் கோமான் ஆணை, Ungal Koman Aanai - உங்களுக்கு ஸ்வாமியான பெருமாளுடைய ஆஜ்ஞையை சூடிப் போந்தோம், Soodip Ponthom - சிரஸாவஹிப்பவர்களாயிருக்கின்றோம் தொடரேல் மின், Thodareel Min - (எங்களைக் கொல்வதற்குத்) தொடரவேண்டா, கூடி கூடி, Koodi Koodi - திரள் திரளாகக் குழாங்கூடி |