Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 189 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
189பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 8
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7-8
சீ மாலிகன் அவனோடு, See maligan avanodu - மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு
தோழமை கொள்ளவும், Thozhamai kollavum - ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும்
வல்லாய், Vallaai - வல்லவனாய்
அவனை, Avanai - அந்த மாலிகனை
நீ, Nee - நீ
சாம் ஆறு எண்ணி, Saam aaru enni - செத்து போம் வழியையும் ஆலோசித்து
சக்கரத்தால், Sakkarathal - சக்ராயுதத்தினால்
தலை கொண்டாய், Thalai kondai - தலையையுமறுத்தாய்;
ஆம் ஆறு, Aam aaru - நடத்த வேண்டியவைகளை
அறியும், Ariyum - அறிய வல்ல
பிரானே, Piraane - ப்ரபுவே!
அணி, Ani - அழகிய
அரங்கத்தே, Arangathey - கோயிலிலே
கிடந்தாய், Kidandhaai - பள்ளி கொண்டிருப்பவனே!
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய், Emaatram ennai thavirthaai - இது தன்னாலே இறே இவர் ஏமாற்றத்தைப் பெரிய பெருமாள் தவிர்த்து அருளிற்றும்
இருவாட்சி பூ சூட்ட வாராய், Iruvaatchi poo sootta vaaraai - இருவாட்சி பூ சூட்ட வாராய்