திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1916 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1916பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அத்யந்த சைசவத்தை உடையவன் – இவன் செய்யும் செயல்கள் அடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் – ஸ்ரீ திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச் சாடித் துகளாக்கின பின்பு இவனைப் பொடிய அஞ்சுவன்) 9
ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன் சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே –10-7-9
பதவுரை Show / Hide
அடங்கு எழில், Adangu Ezhil - முற்றிலும் அழகியதான
சம்பத்து அடங்க, Sampathu Adanga - (எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்
கண்டு, Kandu - பார்த்து
அடங்க, Adanga - அதெல்லாம்
ஈசனஃது, Eesanathu - எம்பெருமானுடையதான
எழில் என்று, Ezhil Endru - ஸம்பத்து என்று துணிந்து
உள்ளே, Ulle - அந்தப்பகவத் விபூதிக்குள்ளேயே
அடங்குக, Adanguka - சொருகிப்போவது