திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1924 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1924பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார் அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ) 3
கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இது என் இது என் இது வென்னோ –10-8-3
பதவுரை Show / Hide
கருளன், Karulan - கருடனாகிற (- (இது என் இது என் இது என்?))
கொடி ஒன்று உடையீர், Kodi Ondru Udaireer - ஒரு த்வஜத்தையுடையவரே!
தனி பாகீர், Thani Baageer - அக்கருடனை நடத்துவதில் ஒப்பற்றவரே!
உறக்கில், Urakkil - தூங்கும்போது
சகடம் அது, Sakadam Adhu - அஸுரனாவாவேசிக்கப் பட்ட) வண்டியானது
உருள, Urula - உருமாய்ந்துபோம்படி
நிமிர்த்தீர், Nimirtheer - திருவடியைத்தூக்கினவரே!
இருளத்து, Irulathu - இவ்விராப்போதிலே
மருள, Marula - (பெண்கள்) மோஹிக்கும்படியாக
பாடிக்கொடு வந்து, Paadikkodu Vandu - இசைபாடிக் கொண்டு வந்து
இல்லம் புகுந்தீர், Illam Pugundheer - வீட்டினுள் வந்து சேர்ந்தீர்,