திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1928 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் – உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ) 7 | மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-7 | பதவுரை Show / Hideமல், Mal - மல்லர்களை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?)) பொருத, Porutha - போர்செய்தழித்த திரள் தோள், Thiral Thol - திரண்ட புஜங்களையுடைய மணவாளீர், Manavaaleer - மணவாளரே! நும் மனத்தின் கருத்தை, Num Manaththin Karuththai - உம்முடைய திருவுள்ளத்தை அல்லே, Alle - (நேற்று) இரவே அறிந்தோம், Arindhom - தெரிந்துகொண்டோம் சொல்லாது ஒழியீர், Sollaadhu Ozhiyheer - (இன்னபோது வகுவேனென்லாமற் போகிறீரில்லை, சொன்ன போதினால் வாரீர், Sonna Podhinal Vareer - குறிப்பிட்டகாலத்தின்படி வருகிறீல்லை, எல்லை, Ellai - அந்தோ!, |