திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1943 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1943பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை – ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய்) 2
கரையாய் காக்கைப் பிள்ளாய் கருமா முகில் போல் நிறத்தன் உரையார் தொல் புகழ் உத்தமனை வரக் கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2
பதவுரை Show / Hide
காக்கைப் பிள்ளாய், Kaakkai Pillai - காக்கைக்குட்டியே! (- (காக்கைப் பிள்ளாய்! கரையாய்))
கரு மா முகில் போல் நிறத்தன், Karumaa Mukil Pol Niraththan - காளமேகநிறத்தனாய்
உரை ஆர்தொல் புகழ், Urai Aarthol Pugazh - சொற்களில்  நிரம்பிய நித்ய கீர்த்தியையுடையனான
உத்தமனை, Uthamanai - புரஷோத்தமனை
வர கரையாய், Vara Karaiyaai - வருமாறு கூப்பிடவேணும்