திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1946 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1946பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் – வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை – சொல்லாய் பைங்கிளியே) 5
சொல்லாய் பைங்கிளியே சுடராழி வலனுயர்த்த மல்லார் தோள் வட வேங்கடவனை வரச் சொல்லாய் பைங்கிளியே –10-10-5
பதவுரை Show / Hide
பைங்கிளியே, Paingiliye - பசுமைதங்கிய கிளியே! (- (பைங்கிளியே! சொல்லாய்-.))
சுடர்ஆழி, Sudarazhi - ஒளிமிக்க திருவாழிப் படையை
வலன், Valan - வலத்திருக்கையிலே
உயர்த்த, Uyarttha - உயரத் தாங்கியிருந்துள்ளவனும்
மல் ஆர்தோள், Mal Aarthol - மிடுக்குடைய திருத்தோள் களையுடையவனும்
வடங்கடவனை, Vadangadavani - வடதிருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமானபெருமானை
வரசொல்லாய், Varasollai - இங்குவரச்சொல்லவேணும்