திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1946 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் – வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை – சொல்லாய் பைங்கிளியே) 5 | சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5 | பதவுரை Show / Hideபைங்கிளியே, Paingiliye - பசுமைதங்கிய கிளியே! (- (பைங்கிளியே! சொல்லாய்-.)) சுடர்ஆழி, Sudarazhi - ஒளிமிக்க திருவாழிப் படையை வலன், Valan - வலத்திருக்கையிலே உயர்த்த, Uyarttha - உயரத் தாங்கியிருந்துள்ளவனும் மல் ஆர்தோள், Mal Aarthol - மிடுக்குடைய திருத்தோள் களையுடையவனும் வடங்கடவனை, Vadangadavani - வடதிருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமானபெருமானை வரசொல்லாய், Varasollai - இங்குவரச்சொல்லவேணும் |