திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1947 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1947பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோழி என்று சமான துக்கையாய்-உடன் கூடினவளை சம்போதித்து- கோழி கூவென்னுமால் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் – என் செய்கேன் -என்கிறாள்) 6
கோழி கூவென்னுமால் தோழி நான் என் செய்கேன் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் –10-10-6
பதவுரை Show / Hide
தோழி, Thozhi - வாராய் தோழீ (- (மறுபடியும்) (எம்பெருமான் பிரிந்துபோய்விடப் போகிறானே))
கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கத்துகிறது
ஆழிவண்ணனா வரும் பொழுது ஆயிற்று, Azhivannana Varum Pozhuthu Aayitru - கடல் வண்ணனான எம்பெரு மான் இங்குவந்து சேருகிற வேளையாயிற்று
ஆல், Aal - ஸந்தோஷம்
கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கூப்பிடப்போகிறதே!
நான் என்செய் கேன், Naan Ensei Ken - நான் என்னபண்ணுவேன்
ஆல், Aal - கஷ்டம்!.