திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1948 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா – அவன் வடிவு தானே இறே ப்ரேரகம் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே) 7 | காமற்கு என் கடவேன்
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்யக்
காமற்கு என் கடவேன் –10-10-7 | பதவுரை Show / Hideகருமாமுகில் வண்ணற்கு அல் லால், Karumamugil Vannarku Al Laal - கருத்துப் பெருத்த மேகம் போன்ற திருநிறத்தையுடையரான பெருமாளுக்குக் கடமைப் பட்டிருப்ப தல்லாமல் (- (காமற்கு என் கடவேன்?-.)) மேல், Mel - அதற்குமேலே பூ, Poo - புஷ்பங்களாகிற ஐகணை, Aikanai - பஞ்சபாணங்களை கோத்து, Kothu - (கருப்புவில்லிலே) தொடுத்து புகுந்து, Pugundhu - உள்ளேபுகுந்து எய்ய, Eyy - பிரயோகித்து ஹிம்ஸிக்கும் படியாக காமற்கு, Kaamarakku - (என்வயிற்றிறி பிறந்தபிள்ளையான) மன்மதனுக்கு என் கடவேன், En Kadaven - கடமைப்பட்டவனோ நான்? |