திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1951 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1951பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே) 10
தொண்டீர் பாடுமினோ சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள் தொண்டீர் பாடுமினோ –10-10-10
பதவுரை Show / Hide
தொண்டீர்  அன்னே!, Thondir Anne - பாகவதர்களே (- (தொண்டீர்! பாடுமின்-.))
சுரும்பு ஆர்            பொழில், Surumbu Ar Pozhil - வண்டுகள் நிறையப்படிந்த சோலைகளையுடைய
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்குத் தலைவரும்
ஒண் தர்வேல், On Tharveel - அழகிய மாலையையும் வேற்     படையையுமுடையவருமான்
கலியன், Kalyan - ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலைகள், Maalaihal - இச்சொல்மாலையை
பாடுமின், Paadumin - பாடுங்கள்