திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1954 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1954பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் – இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது) 3
சங்கும் மாமையும் தளரும் மேனி மேல் திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன் பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார் கொங்கலர்ந்த தார் கூவும் என்னையே –11-1-3
பதவுரை Show / Hide
சங்கும், Sangum - கைவளைகளும்
மாமையும், Maamaiyum - நிறமும்
தளரும், Thalarum - சோர்ந்திருக்கப்பெற்ற
மேனிமேல், Menimeel - (எனது) உடம்பின்மேலே
திங்கள், Thingal - சந்திரனுடைய
வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்களானவை
சீறும், Seerum - சீறுகின்றன
பொங்கு வெண்திரை புணாரிணனார், Pongu Ventrirai Punarinar - கிளர்கின்ற வெளுத்த அலைகளையுடைய கடல் போன்ற நிறவண முடையரான பெருமாளுடைய
கொங்கு அலர்ந்ததர், Kongu Alarnthathar - பரிமளம் விரிகின்ற திருத்தழாய்மாலையானது
என்னை கூவும், Ennai Koovum - என்னோடே போர் செய்ய அறைகூவாநின்றது
என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவென்!-.