திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1955 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1955பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ) 4
அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று அங்கோர் தாயிருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே –11-1-4
பதவுரை Show / Hide
திங்கள், Thingal - சந்திரனுடைய
வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்கள்
சீறுகின்றது, Seerugindrathu - சீறுவதானது-
சென்று, Sendru - (மதுரையில் நின்றும்) போய்
அங்கு ஓர் ஆய் குலத்திலே வளர்ந்து, Angu Oor Aai Kulaththile Valarnthu - அந்த விலக்ஷணமான இடைக்குலத்துள்  வளர்ந்து கொண்டிருக்கையில்,
அங்கு ஓர் தாய் உருஆகி, Angu Oor Thaai Uruaagi - அங்குத் தாயாகிய யசோதைப்பிராட்டியின் வடிவு பூண்டு  வந்தவளான பூதனையினுடைய
கொங்கை நஞ்சு உண்ட, Kongai Nanju Unda - முலையில் தடவியிருந்த விஷத்தை
கோயின்மை கொலோ, Koyinmai Koloo - பராக்ரமமடியாகவோ?