திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1967 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது – கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை) 6 | ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே –11-2-6 | பதவுரை Show / Hideஆழியும் சுங்கும் உடைய, Azhiyum Sungum Udaiya - திருவாழி திருச்சங்குகளை யுடையரான நங்கள் அடிகள் தாம், Nangal Adigal Thaam - அஸ்மத்ஸ்வாமியான ஸர்வேச்வரன் நம்மை, Nammai - நம்மை பாழிமையான கனவின், Pazhimaiyana Kanavin - மிகப்பெரிதாய் ஸ்வப்நதுல்யமான ஸம்ச்லேஷத்தினால் பகர்வித்தர், Pakarviththar - இப்படி கூப்பிடும்படியாகச் செய்துவிட்டார் தோழியும் நானும் ஒழிய, Thozhiyum Naanum Ozhiy - தோழியும் நானும் தவிர வையம், Vaiyam - மற்ற உலகத்தாரெல்லாரும் துயின்றது, Thuyinrathu - உறங்கிவிட்டார்க்ள் கோழியும், Kozhiyum - கோழிகூட கூகின்றது இல்லை, Kookindrathu Illai - (விடிவுக்கு அறிகுறியாகக்) கூவுகினறதில்லை கூர்இருள் ஆயிற்றே இன்னமும், Koorairul Aayitree Innamum - நள்ளிருளா யிருக்கின்றதே! |