திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1996 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1996பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு அபரிச்சின்னனாய் இருக்கும்) 5
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-5
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (கண்ணி குறு கயிற்றால் கண்டுண்டான் ஆகிலும்))
வண்ணம், Vannam - அழகியதாய்
கரு, Karuu - கறுத்த
குழல், Kuzhal - கூந்தலையுடைய
ஆய்ச்சியால், Aaychiyal - யசோதைப்பிராட்டியாலே
மொத்துண்டு, Moththundu - அடியுண்டு
கண்ணி குறு கயிற்றால், Kannni Kuru Kayittraal - முடிகளையுடைத்தாய் (எட்டம்போராதபடி) குறியதான கயிற்றினால்
கண்டுண்டான் காண், Kandundaan Kaan - கட்டுண்டு கிடந்தான்காண்
சாழலே, Saalale - தோழீ!
இமையோர்க்கும், Imaiyorkkum - தேவர்களுக்கும்
எண்ணற்கு, Ennarkku - நெஞ்சால் நினைப்பதற்கும்