திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1996 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு அபரிச்சின்னனாய் இருக்கும்) 5 | வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-5 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (கண்ணி குறு கயிற்றால் கண்டுண்டான் ஆகிலும்)) வண்ணம், Vannam - அழகியதாய் கரு, Karuu - கறுத்த குழல், Kuzhal - கூந்தலையுடைய ஆய்ச்சியால், Aaychiyal - யசோதைப்பிராட்டியாலே மொத்துண்டு, Moththundu - அடியுண்டு கண்ணி குறு கயிற்றால், Kannni Kuru Kayittraal - முடிகளையுடைத்தாய் (எட்டம்போராதபடி) குறியதான கயிற்றினால் கண்டுண்டான் காண், Kandundaan Kaan - கட்டுண்டு கிடந்தான்காண் சாழலே, Saalale - தோழீ! இமையோர்க்கும், Imaiyorkkum - தேவர்களுக்கும் எண்ணற்கு, Ennarkku - நெஞ்சால் நினைப்பதற்கும் |