திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1998 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1998பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷிததான் காண்) 7
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும் ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (தூதன் ஆய் மன்னவனால் கொல்லுண்டான் ஆகிலும்))
கோதை வேல் ஐவர்க்கு ஆய், Kothai Vel Aivarkku Aay - (அரசர்க்குரிய) பூமாலையையும் வேற்படையையும் உடையவரான பஞ்சுபாண்டவர்களுக்கு விதேயனாய்
மண் அகலம் கூறு இடுவான், Man Akalam Kooru Idhuvan - குரு பாண்டவாகட்குப் பூமியைப் பங்கிட்டுக் கொடுத்து சந்தி செய்வதற்காக
தூதன் ஆய், Thoodhan Aay - தூதுசென்றவனாய்
மன்னவனால், Mannavanaiyil - துரியோதனனென்னும் அரசனாயல்
சொல் உண்டான் காண், Sol Undaan Kaan - இழிவான சொற்களைச்சொல்லப் பெற்றானன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
முன், Mun - முன்பொருகால்
ஓதம் நீர் வையகம், Otham Neer Vayagam - கடல் சூழ்ந்த உலகத்தையெல்லாம்
உண்டு உமிழ்ந்தான், Undu Umizhndhaan - (பிரளயங்கொள்ளாதபடி) வயிற்றிலே வைத்து நோக்கி வெளிப்படுத்தினான்காண்க.