திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2001 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2001பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது – சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண் அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும் புறப்படாதே கிடக்கிறான்) 10
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10
பதவுரை Show / Hide
ஏடீ, Eadi - தோழீ! (- (ஒருவர்க்கும் எளியவனாகாதபடி))
கள்ளத்தால், Kallathaal - கபடவேடித்தினால்
மாவலியை, Mavalaiya - மாவலியிடத்தில்
மூ அடி மண் கோண்டு, Moo Adi Man Koondhu - மூன்றடிமண்ணை இரந்து பெற்று
அளந்தான், Alandhaan - அளந்துகொண்டவன்
வெள்ளத்தான், Vellaththaan - திருப்பாற்கடலிலே உள்ளான்
வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே உள்ளான்
என்பர்காண், Enpar Kaan - என்று சொல்லுகிறார்களன்றோ?
சாழலே, Saalale - தோழீ!
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், Vellaththaan Vengadaththaan Aelum - திருப்பாற்கடலிலும் திருமலையிலும் அருமைப்படவுள்ளவனே யாகிலும்
கலிகன்றி, Kalikanri - கலியனுடைய
உள்ளத்தின் உள்ளே, Ullaththin Ullae - ஹ்ருதயத்தினுள்ளே