திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2015 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய் பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல) 4 | கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ –11-7-4 | பதவுரை Show / Hideகூடா, Kooda - பகைவனான இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனுடைய மார்வு, Maarvu - மார்பை கூர் உகிரால், Koora Ugral - கூர்மைபொருந்திய நகங்களாலே இடந்த, Idantha - கீண்டருளின ஓடா, Oda - (அவ்விரண்யனுக்குப் பின்வாங்காத அடல், Adal - வீரம்பொருந்திய அரியை, Ariyai - நாசிங்கமூர்த்தியானவனும் உம்பரார் கோமானை, Umbarar Komanai - நித்யஸூரிகட்குத் தலைவனும் தோடு ஆர் நறு துழலாய் மார்வனை, Thodu Ar Naru Thuzhalai Maarvanai - இதழ்கள் மிக்க நறுந்துளப மாலையணிந்த திருமார்பையுடையனுமான எம்பெருமானை ஆர்வத்தால், Aarvaththal - அன்புடனே பாடாதார், Paadathar - பாடப்பெறாதவர்களுடைய பாட்டு, Paatu - பாட்டுக்களானவை என்றும், Endrum - ஒருநாளும் பாட்டு அல்ல, Paatu Alla - பாட்டுக்களாகமாட்டா கேட்டோம், Kettom - (என்று நாம் பெரியோர்களிடத்தில்) கேட்டிருக்கிறோம் |