திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2015 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2015பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய் பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல) 4
கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த ஓடா வடலரியை யும்பரார் கோமானைத் தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ –11-7-4
பதவுரை Show / Hide
கூடா, Kooda - பகைவனான
இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனுடைய
மார்வு, Maarvu - மார்பை
கூர் உகிரால், Koora Ugral - கூர்மைபொருந்திய நகங்களாலே
இடந்த, Idantha - கீண்டருளின
ஓடா, Oda - (அவ்விரண்யனுக்குப் பின்வாங்காத
அடல், Adal - வீரம்பொருந்திய
அரியை, Ariyai - நாசிங்கமூர்த்தியானவனும்
உம்பரார் கோமானை, Umbarar Komanai - நித்யஸூரிகட்குத் தலைவனும்
தோடு ஆர் நறு துழலாய் மார்வனை, Thodu Ar Naru Thuzhalai Maarvanai - இதழ்கள் மிக்க நறுந்துளப மாலையணிந்த திருமார்பையுடையனுமான எம்பெருமானை
ஆர்வத்தால், Aarvaththal - அன்புடனே
பாடாதார், Paadathar - பாடப்பெறாதவர்களுடைய
பாட்டு, Paatu - பாட்டுக்களானவை
என்றும், Endrum - ஒருநாளும்
பாட்டு அல்ல, Paatu Alla - பாட்டுக்களாகமாட்டா
கேட்டோம், Kettom - (என்று நாம் பெரியோர்களிடத்தில்) கேட்டிருக்கிறோம்