திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2018 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2018பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால் ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே- இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை – நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல) 7
கனையார் கடலும் கரு விளையும் காயாவும் அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7
பதவுரை Show / Hide
கனை ஆர் கடலும், Kanai Ar Kadhalum - ஒலிமிக்க கடலையும்
கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப்பூபையும்
காயாவும், Kaayavum - காயாம்பூவையும்
அனையானை, Anaiyanai - ஒத்திருக்கின்ற எம்பெருமானை
அன்பினால் ஆர்வத்தால், Anbinal Arvaththal - அன்போடும் ஆற்றாமையொடும்
சுனை அர் மலர் இட்டு, Sunai Ar Malar Ittu - தடாகங்களில் நிரம்பிய பூக்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து
தொண்டர் ஆய் நின்று, Thondar Aayi Nindru - தொண்டர்களாயிருந்து கொண்டு
என்றும், Endrum - எப்போதும்
நினையாதார், Ninaiyathaar - நினைக்கப்பெறாதவர்களினுடைய
நெஞ்சு, Nenju - நெஞ்சானது
என்னும், Ennum - ஒருநாளும்
நெஞ்சு அல்ல, Nenju Alla - நெஞ்சாகமாட்டாது
கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம்.