Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2388 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2388நான்முகன் திருவந்தாதி || அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க- நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் – பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை – உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது – 7
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.
நாரணனே,Naaranane - நாராயணனே!,
இன்று ஆக,Indru Aaga - இனறைக்காகவுமாம்
நாளையே ஆக,Naalaiye Aaga - நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக,Ini Siridhu Nindru Aaga - இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்,Nin Arul - உன்னுடைய கிருபை
என் பாலதே,En Palathe - என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக,Nandru Aaga - நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்,Naan Unnai Andri Ileen Kandaai - நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ,Nee - நீயும்
என்னை அன்றி இலை,Ennai Andri Ilai - என்னையொழிய வேறொரு நகஷ்யனை உடையை யல்லைகாண்.