| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2398 | நான்முகன் திருவந்தாதி || நம்மளவே அன்று -எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது- ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும்படியை -என்கிறார்- 17 | ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம் அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல் வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு. | மெய் தவத்தோன்,Mei Thavaththon - மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன், (- (உரைத்தான் உபதேசித்தான்.)) ஞாலம் அளந்தானை,Njaalam Alandhaanai - உலகளந்தவனும் ஆழி அளந்தானை,Aazhi Alandhaanai - க்ஷீராப்திசாயியும் ஆல் மேல் வளர்ந்தானை,Aal Mel Valarnthaanai - ஆலிலே மேல் வளர்ந்தவனுமான பெரானை தான் வணங்கும் ஆறு,Thaan Vanangum Aaru - தான் வழிபடும் மார்க்கமாகிய அறம் நெறியை,Aram Neriyai - நல்வழியை மேலை யுகத்து,Melai Yugaththu - முன்யுகத்திலே ஆல நிழல்கீழ்,Aal Nizhalkeezh - ஓர் ஆல மரத்தின் நிழலிலே நால்வர்க்கு,Naalvarkku - நான்கு மஹர்ஷிகளுக்கு |