திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2398 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2398நான்முகன் திருவந்தாதி || நம்மளவே அன்று -எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது- ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும்படியை -என்கிறார்- 17
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம் அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல் வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.
பதவுரை Show / Hide
மெய் தவத்தோன்,Mei Thavaththon - மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன், (- (உரைத்தான் உபதேசித்தான்.))
ஞாலம் அளந்தானை,Njaalam Alandhaanai - உலகளந்தவனும்
ஆழி அளந்தானை,Aazhi Alandhaanai - க்ஷீராப்திசாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை,Aal Mel Valarnthaanai - ஆலிலே மேல் வளர்ந்தவனுமான பெரானை
தான் வணங்கும் ஆறு,Thaan Vanangum Aaru - தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை,Aram Neriyai - நல்வழியை
மேலை யுகத்து,Melai Yugaththu - முன்யுகத்திலே
ஆல நிழல்கீழ்,Aal Nizhalkeezh - ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு,Naalvarkku - நான்கு மஹர்ஷிகளுக்கு