| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2399 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணத்திலும் ஸ்ரீ பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்- குறி கொண்டு ஸ்ரீ பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரீயது என்கிறார் – 18 | மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு கூறாகக் கீறிய கோளரியை, – வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச் சார்த்தி யிருப்பார் தவம். | மாறு ஆய,Maaru Aaya - எதிரிட்டு நின்ற (- (பெருமிடுக்கனான நரசிங்க மூர்த்தியை)) தானவனை,Thaanavanai - ஹிரண்யாஸுரனுடைய மார்வு,Maarvu - மார்வை வள் உகிரால்,Val Ukiraal - கூர்மையான நகங்களினால் இரண்டு கூறு ஆக சீறிய,Irandu Koordu Aaga Seeriyah - இருபிளவாகப் பிளந்த கோள்,Kol - அரியை வேறு ஆக,Veeru Aaga - விலக்ஷணமாக ஏத்தி இருப்பாரை,Aethi Iruppaarai - துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை, மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே,Mattru Avarai Saathi Iruppaar Thavam Vellume - அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும். |