Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2399 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2399நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணத்திலும் ஸ்ரீ பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்- குறி கொண்டு ஸ்ரீ பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரீயது என்கிறார் – 18
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை, – வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம்.
மாறு ஆய,Maaru Aaya - எதிரிட்டு நின்ற (- (பெருமிடுக்கனான நரசிங்க மூர்த்தியை))
தானவனை,Thaanavanai - ஹிரண்யாஸுரனுடைய
மார்வு,Maarvu - மார்வை
வள் உகிரால்,Val Ukiraal - கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய,Irandu Koordu Aaga Seeriyah - இருபிளவாகப் பிளந்த
கோள்,Kol - அரியை
வேறு ஆக,Veeru Aaga - விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை,Aethi Iruppaarai - துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே,Mattru Avarai Saathi Iruppaar Thavam Vellume - அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்.